×

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ரூ. 3.75 கோடி மதிப்புள்ள 5டன் செம்மர கட்டைகள் பறிமுதல்

ஆந்திரா: திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ரூ. 3.75 கோடி மதிப்புள்ள 5டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 7 பேர் கடித்து செய்யப்பட்டனர். ஒரு லாரி உள்பட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ரூ. 3.75 கோடி மதிப்புள்ள 5டன் செம்மர கட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupati Seshasalam ,Andhra Pradesh ,Tirupati ,Seshasalam ,Rs ,Tirupati Cheshasalam Wildland ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்